Monday, 30 June 2014

மணநாள் வாழ்த்து

     30.06.2014 அன்று மணநாள் காணும் நமது சேலம் மேற்கு கோட்ட செயலாளர் திரு.M.துரைசாமி - திருமதி C.தமிழ்செல்வி அவர்களின் புதல்வி
மணமகள் செல்வி D.நிரஞ்சனா,B.E.,             Weds
மணமகன் செல்வன் K.ராம்குமார், B.E.,
இணை வாழ்வில் வளம் பதினாறும் பெற்று  பல்லாண்டுகள்  வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்.
இடம் :T.A.ராமசாமி முதலியார் அம்மணியம்மாள் திருமண மண்டபம்     
            திருச்செங்கோடு 
நாள்   : 30.06.2014  திங்கள் கிழமை
நேரம் : காலை 06 மணிக்கு மேல் 07 மணிக்குள்
29.06.2014  அன்று நடைபெற்ற மிக பிரமாண்ட திருமண வரவேற்பு விருந்தில் நமது தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக
தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு.N.J.உதயகுமாரன்,
திருநெல்வேலி கோட்ட செயலாளர் திருS.A. இராம சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

No comments:

Post a Comment