Saturday, 25 October 2014

ஸ்ரீரங்கம் தேசிய சங்க 32 வது கோட்ட மாநாடு

            வருகிற 26.10.2014 அன்று காலை 1000 மணி  ஸ்ரீரங்கம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து திருமதி லலிதா அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது அனைவரும் வருக
நிகழ்ச்சி நிரல் 

தலைமை : திருமதி லலிதா அவர்கள் தலைவர் P3
                     
 சிறப்புரை :
                       திரு. P. திருஞான சம்பந்தம் அவர்கள் மாநில கன்வீனர் P3
                       திருமதி விஜயலட்சுமி அவர்கள்  Manager, Trichy PSD.
                       திரு.N.J.உதயகுமாரன் அவர்கள் கோட்டசெயலாளர் தூத்துக்குடி
                       திரு  ஸ்ரீதரன் அவர்கள் கோட்ட செயலாளர் புதுகோட்டை
                       திரு பாஸ்கரன்    கோட்ட செயலாளர் திருச்சி 

மற்றும் பல்வேறு மத்திய மண்டல கோட்ட மற்றும் கிளை செயலாளர்கள்

கோட்ட மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment