Thursday 26 November 2015

நவம்பர் 27 அன்று கருப்புபட்டை அணிந்து பணி

அன்பு தோழர்களே !
          7 வது ஊதிய குழுவில் இழைக்கபட்ட அநிதிகளை களைய வேண்டி அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் நவம்பர் 27 அன்று கடைபிடிக்கும் கருப்புதினம்.
            அனைத்து கோட்டங்களிலும் கோட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கருப்புபட்டை அணிந்து பணி செய்ய வேண்டுகிறோம். மேலும் அன்றைய தினம் உணவு இடைவேளையில் அல்லது  மாலை நேர ஆர்ப்பாட்டத்தை அனைத்து கோட்டங்களிலும் நடத்திட வேண்டுகிறோம்.
         
HOLD PROTEST DEMONSTRATIONS ALL OVER THE COUNTRY on 27th November 2015 by wearing black badges.
The NJCA, in the meeting held at Delhi on the 20th of November 2015, termed it as the worst recommendations ever made by any previous pay commission.
 

No comments:

Post a Comment