Wednesday, 15 February 2017

வருந்துகிறோம்.

தேசிய சங்கத்தின் தமிழ்மாநில இடைக்கால குழு தலைவர்  திரு திருஞானசம்பந்தம் அவர்களின் தகப்பனார் திரு பெருமாள் அவர்கள்  14.02.2017 அன்று இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். 

அன்னாரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்....

No comments:

Post a Comment