Monday, 5 February 2018

CPMG அலுவலகம் முன்பாக 03.02.18 அன்று தர்ணா

நமது சம்மேளன பொதுசெயலர் திரு. D.தியாகராஜன் அவர்களின் அறைகூவலுக்கிணங்க வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி நமது கோரிக்கைகளை வலியுறுத்தி CMPG அலுவலகம் முன்பாக தர்ணா நடைபெறும். அனைத்து கோட்ட/கிளை சங்க நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நமது அஞ்சல் மூன்றின் மாநில செயலர் திரு. N.J.உதயகுமாரன் அவர்கள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள்,  பலர் கலந்து கொள்ள உள்ளனர்.


மாநில செயலர்
அஞ்சல் மூன்று



No comments:

Post a Comment