Thursday 1 March 2018



முக்கியசெய்தி...!!

கணக்குகளை பிடிக்க  கோட்ட மட்டங்களில் ஊழியர்களை மோசமாக நடத்தும் நிர்வாகத்தை கண்டித்து தமிழ் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் 02.03.2018 

அண்பார்ந்த கோட்ட /கிளைச் செயலாளர்களே..............
கணக்குகளை பிடிக்கும் பணியில் ஊழியர்களை கோட்ட மட்டங்களில் மிகவும் மோசமாக நடத்திடும் நிர்வாகத்தின் போக்கை கண்டித்தும்..........அதிகாரிகளின் அத்துமீறல்களை கண்டித்தும் மற்றும் பல பிரச்சனைகளை முன்வைத்தும் FNPO/NFPE தமிழ் மாநில சங்கங்களின் JCA சார்பாக தமிழகம் தழுவிய போராட்டங்களை நடத்துவது ஏன முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக 02.03.2018. வெள்ளி அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவெடுத்துள்ளது.

அனைவரும் அலைகடலென திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்ய அழைக்கின்றோம்..........


                                                       
போராட்ட வாழ்த்துக்களுடன்..

                           R.சரவணன் மாநில தலைவர்

                       N.J.உதயகுமாரன் மாநிலச் செயலர்

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. https://gosarkarinaukarius.in/

    get govt jobs notification:-

    .with direct official link to apply online, are updated here. Get the latest vacancy details of vaccines name Recruitment registration process, selection process, examination fee, interview dates and more information here.
    https://gosarkarinaukarius.in/ssc-cgl-recruitment-answer-key-2020/

    ReplyDelete