Friday, 4 March 2016

மோடி செய்யும் போனஸ் மோசடி

போனஸ் கணக்கீட்டிற்கான உச்சவரம்பு Rs .7000/- என போனஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, அரசாணை வெளியிட்ட பின்னணியில்,  மத்திய அரசு ஊழியர்களுக்கும் அதனை அமுல்படுத்திட வேண்டி, ஊழியர் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது .  கோரிக்கையை பரிசீலித்த (?) மத்திய அரசு, அது மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்சமயம் பொருந்தாது என்றும் ,  போனஸ் உற்பத்தியுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது உட்பட போனஸ் சம்பந்தமாக ஏழாவது ஊதியக்குழு பல்வேறு சிபாரிசுகளை   செய்திருப்பதால் ( ஏழாவது ஊதியக்குழு சிபாரிசுகள் இன்னும் மத்திய அரசால் முறையாக ஏற்கபடவில்லை என்ற நிலையில்) தற்பொழுது நமது கோரிக்கையை ஏற்கமுடியாது என்று புதிய காரணம் கூறியுள்ளது. 
மோடி அரசு செய்யும் போனஸ் மோசடி இது தான்.

No comments:

Post a Comment