22.11.2015 அன்று தமிழ்மாநில கோட்ட செயலாளர்களின் கூட்டம் திருச்சி தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடை பெறவிருக்கிறது.
கூட்டத்திற்கு மாநில கன்வீனர் திரு திருஞான சம்பந்தம் அவர்கள் தலைமை தாங்குகிறார். அகில இந்திய துணை செயலாளர் திரு சரவணன் அவர்கள் முன்னிலை வகிக்கிறார்.
கூட்டத்தில் மாநில சங்க செயல்பாடுகள் பற்றியும் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்தும் கலந்தாய்வு செய்திட அனைவரும் பங்குபெற அழைக்கிறோம். தங்கள் பகுதி பிரச்சனைகளுடன் வருக.
விரைவில் சுற்றறிக்கை அனைவருக்கும் அனுப்பிவைக்கபடும்
- திருஞான சம்பந்தம் தலைவர் தமிழ்மாநில இடைக்கால குழு.
கூட்டத்தில் மாநில சங்க செயல்பாடுகள் பற்றியும் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்தும் கலந்தாய்வு செய்திட அனைவரும் பங்குபெற அழைக்கிறோம். தங்கள் பகுதி பிரச்சனைகளுடன் வருக.
விரைவில் சுற்றறிக்கை அனைவருக்கும் அனுப்பிவைக்கபடும்
- திருஞான சம்பந்தம் தலைவர் தமிழ்மாநில இடைக்கால குழு.
No comments:
Post a Comment